Thursday 13 August 2015

12.08.15 மதுரையில் FORUM நடத்திய ஆர்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! 12.08.15 அன்று மதியம் 1 மணிக்கு CTMX பில்டிங் தல்லாகுளம் மதுரையில் FORUM  சார்பாக (BSNLEU-SNEA-AIBSNLEA-TEPU-SNATTA-SEWA-AIGETOA-AIBSNLOA-APSOA-WRUஆகிய சங்கங்களின் சார்பாக) சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஊழியர்களும், அதிகாரிகளுமாக  கலந்து கொண்ட மிக சக்தி மிக்க ஆர்பாட்டம் SNEA மாவட்ட  செயலர் தோழர் K.தெய்வேந்திரன் தலைமயில் மிக சிறப்பாக நடைபெற்றது....மத்திய அரசின் கேபினட் ஓரிரு தினங்களுக்கு முன்பு 650000 BSNLடவர்களை தனியாக பிரித்து, தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைப்பதற்காண திட்டத்தை ஆளும் பாஜக செய்து  வருவதை கண்கூடாக காண முடிகிறது. இம் முடிவினை கைவிடக்கோரி நடைபெற்ற நாடு தழுவிய  ஆர்பாட்டத்தின்  ஒரு பகுதி யாக மதுரையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் ஒரு பகுதி . . . 

No comments: