Tuesday 25 August 2015

25.08.15 லெவல்-4 வளாகத்தில் செப்-2,விளக்க கூட்டம்.

அருமைத் தோழர்களே ! மதுரை லெவல்-4 வழக்கத்தில்  25.08.15 அன்று காலை நடைபெற்ற   செப்-2, போராட்ட விளக்க கூட்டத்திற்கு. தோழர் சி .செல்வின் சத்திய ராஜ் தலைமை தாங்கினார். தோழர்கள் முருகன், பிச்சை, அழகு பாண்டியராஜா, மகேஸ்வரி & சூரியன் ஆகியோர் உரையாற்றினர். 
 இறுதியாக தோழர்.ஈஸ்வரன் நன்றி  கூறி உரை நிகழத்தினார்.

No comments: