Saturday 2 August 2014

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை . . .

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அவதூறான கட்டுரை க்காக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அந்த நாட்டு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இலங்கை அரசின் நெறியற்ற இச் செயல்பாட்டை நாமும் கண்டிக்கின்றோம்.

No comments: