Friday 7 November 2014

BSNLEU வின் 7th-AIC கொல்கத்தாவில் தொடங்கியது....

BSNLEU வின் 7 அகில இந்திய மாநாடு 06.11.14 ஹௌரா , கொல்கத்தாவில் பஞ்சவதி விடுமுறை ரிசார்ட்ஸ் உற்ச்சாகத்துடன் தொடங்கியது. மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேசிய கொடியை,தோழர்.VAN நம்பூதிரி, அவர்களும்,. BSNLEU வின் சிவப்பு  கொடியை  தோழர் .பி  அபிமன்யூ, பொதுச் செயலாளரும் ஏற்றிவைத்தனர் . மலர்தூவி  அஞ்சலி தியாகிகளுக்கு செலுத்தப்பட்டது..  தோழர்.சிசிர் பட்டாச்சாரி, வரவேற்புக் குழுவின் தலைவர் , வரவேற்றார். பலத்த கைதட்டலுக்கிடையே , தோழர் . ஏ.கே.பத்மநாபன் , தலைவர் , சிஐடியு, மாநாட்டை துவக்கி  வைத்தது உரை நிகழ்த்தினார்.. தோழர்.மோனி  போஸ், அவர்கள் குறித்து மாநாட்டில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களே மாநாட்டின் வெற்றியை பறைசாற்றுகின்றன ஐயா