Saturday 21 December 2013

07.01.2014 அன்புத்தோழர்,அபிமன்யுவிற்கு பாராட்டு. . .

நமது G.S அருமைத் தோழர்.P.அபிமன்யு அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா,சென்னையில் 07.01.2014 அன்று மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது என்பதை மிக மகிழ்ச்சிகரமாக தெரிவித்துக்கொள்கிறோம்.கடந்த 40 ஆண்டுகளாக,தபால்-தந்தி துறையில் தொலைபேசி இயக்குனராக இலாக்கா பணியில்,தொழிற்சங்கத்தில்-விழுப்புரத்தில் ஒரு கிளைச்செயலராக துவங்கி,தான் கொண்ட கொள்கையால் மாநில சங்க நிர்வாகியாக,மத்திய சங்க நிர்வாகியாக,ஆரம்பத்தில் தன்னால் கற்காத ஹிந்தி மொழியை திறம்பட கற்றுக்கொண்டு இன்று நமது BSNLEU பொதுச் செயலராக இந்தியா முழுவதும் நம்மில் வளம் வந்து கொண்டு இருக்கும் அருமைத் தோழர்.P.அபிமன்யு அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்ப்போம்  அணைவரும் . . .அன்புத்தோழர்.அபிமன்யு அவர்களின் பணி நிறைவு காலம் எல்லாவளமும் பெற்று பல்லாண்டுவாழ  வாழ்த்தும் எஸ்.சூரியன் 




























No comments: