Saturday 7 December 2013

இடதுசாரி M.Pகள் நாடாளுமன்றம் முன்பாக 06.12.13 தர்ணா...

கஸ்தூரிரங்கன் அறிக்கை : தில்லியில் இடதுசாரி எம்பிக்கள் தர்ணா
கஸ்தூரிரங்கன் அறிக்கையில் உள்ள விவசாய்களுக்கு விரோதமான அம்சங்களை கைவிட வேண்டும் என்றும் இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தில்லியில் இடதுசாரி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் முன்பாக 06.12.2013  வெள்ளிக்கிழமையன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்றும் எம்.பிக்கள் கோரினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தர்ணா 11 மணிக்கு நிறைவடைந்தது. நெல்சன்மண்டேலா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவை கலைந்ததால் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.

No comments: