Monday 29 December 2014

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...

போக்குவரத்துஊழியர் வேலை நிறுத்தம் - அரசுப் பேருந்துகள் முடங்கின சாலைகள் வெறிச்சோடின










வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப்போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சென்னையில் உள்ள மாநகர அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லவன் இல்லம் முன்பு கூடினர். அவர்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்பி,& CITU மாநிலத்தலைவர் .சவுந்தரராசன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர். வேலைநிறுத்தம் காரணமாக டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள்.
நியாமான கோரிக்கையுடன் போராடும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அரசு முறையாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது நமது விளைவு ஆகும்...

No comments: