Wednesday 10 December 2014

கையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு . . .

அருமைத் தோழர்களே ! அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் கையெழுத்து பெற்று, அதன் பின் பொது மக்களிடமும் கையெழுத்து பெற்று, 25.02.14 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி  பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு மாநில சங்க செய்தி  . . . 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கையெழுத்து இயக்கம் வெல்லட்டும்