Sunday 28 December 2014

காப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...

அருமைத் தோழர்களே ! மத்திய மோடி அரசு காப்பீட்டு துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை உயர்த்துவது என்று தவரான முடிவை எடுத்துள்ளதை கண்டித்து காபீட்டு ஊழியர் சங்கம் போராட்ட அறிவிப்பை விடுத்துள்ளது. போராடும் இன்சூரன்ஸ் ஊழியகளுக்குAIIEAக்கு  ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில்  நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள  நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது ...

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆதரவு பெருகட்டும்