Friday 5 December 2014

05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்.

தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா!
ஜோகன்ஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமானநெல்சன்
மண்டலோ தனது 95-வயதில்   மரணமடைந்தார் : தென்னாப்பரிக்காவில் உள்ள குலு   கிராமத்தில்
1918-ம்ஆண்டுஜூலை  மாதம் பிறந்த   நெல்சன் மண்டேலா சிறுவயது   முதல் குத்து சண்டை வீரராக  அறியப்பெற்றார்.இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா.லண்டன் மற்றும் 
தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம்  ஆண்டு சட்டகல்வியை   முடித்தார். பி்ன்னர்தங்க சுரங்கம்   ஒன்றில்   அதிகாரியாக  பணியில் சேர்ந்தார்.  தொடர்ந்து   ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்
அரசியல்போராட்டம்: தென்னாப் பிரிக்காவில்   பெரும்பான்மையினராக   கறுப்பினர்   வசித்தவந்த  போதிலும்சிறுபான்மையினராக  உள்ள  வெள்ளையர்களே  ஆட்சி  பொறப்பு  வகித்தனர். இதனை கண்ட மண்டேலா 1956-ல் அறவழி போராட்டத்தை நடத்தினார்போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு, மண்டேலாமற்றும்அவரின் சகாக்களை கைதுசெய்து சிறையி்ல்அடைத்தது.1961-ல் சிறையை   விட்டு   வெளியே   வந்த  பின்னர்   கொரில்லா   போர்  முறையில்  போரட்டத்தை துவக்கினார்.இதன் காரணமாக 1964  ஜூன்12-கைது   செய்யப்பட்ட   ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டது. தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தைஅனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு  விடுதலை செய்யப்பட்டார். அதே  ஆண்டில் இந்தியாவின்  பாரத  ரத்னா  விருதும்   தொடர்ந்து  அமைதிக் கானநோபல் பரிசும் வழங்கப்பட்டதுபின்னர் 1998-ம்  ஆண்டு  அதிபராக  தேர்வு  செய்யப்பட்டார்.
1999-ம்  ஆண்டு   வரை   பதவியில்   இருந்தார்.  இவரி்ன்  பதவிக் காலத்தில் தென்னாப் பரிக்கா பள்ளிகளில்தமிழ்தெலுங்கு,குஜராத்உருது மொழிகளை கற்பிக்க வசதிஏற்படுத்தப்பட்டது. இவரின் போராட்டமுறையை கண்ட அமெரிக்கஅரசு 2008-ம்ஆண்டு  வரையில்   தன்னுடைய  நாட்டிற்கு வருவதற்கு  கூட அனுமதி வழங்கவில்லை.
மண்டேலா 2013 டிசம்பர் மாதம் 5-ம் நாள் இவ் உலகை விட்டு  மறைந்தார்.    நமது  BSNLEU  மதுரை  மாவட்டசங்கம் . மண்டோலாவின் நினைவை போற்றுகிறது....

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மண்டேலாவின் நினைவினைப் போற்றுவோம்