Thursday 10 July 2014

மோடி அரசு - 5% செயில் பங்குகளை விற்க முடிவு...

மத்திய மோடி  அரசு  பட்ஜெட் காலத்திலேயே இந்திய நாட்டின் மக்கள் சொத்தாகிய பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக செயில் (SAIL ) 5 % பங்குகளை விற்க முடிவு செய்து விட்டது.

No comments: