Friday 20 March 2015

1/2 இறுதியில் இந்திய அணி: நுழைந்தது - -வெளியேறியது வங்கதேசம்...

உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்றைய காலிறுதியில் ரோகித் சர்மாவின் சதம் கைகொடுக்க, 109 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. வங்கதேச அணி வெளியேறியது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், நேற்று நடந்த உலக கோப்பை ... ..நமது வாழ்த்துக்கள். 

No comments: