Friday 20 March 2015

தோழர்.ஆர்.அண்ணாதுரை MLA மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம்...

மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் மதுரை அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் கலையரங்க மேற்கூரை அமைக்கப்பட்டது.இதனை இரா.அண்ணாதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜானகி , பேராசிரியர் சேதுராக்காயி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் குணசேகரன் , பிரபாகரன், சுபா, சட்டமன்ற பணிக்குழு உறுப்பினர்கள் எம்.செல்லம் எம் .சி., பிச்சைமணி, ஜா.நரசிம்மன் மற்றும் ஜெ.லெனின், பாவெல் சிந்தன், ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.....

No comments: