Saturday 21 March 2015

23.03.15 "பகத்சிங்" நினைவு நாளில் மதுரையை நோக்கி...

அருமைத் தோழர்களே ! 23.03.15 அன்று நமது BSNLEU+TNTCWU இரு மாவட்ட சங்கங்கள் சார்பாக நாம் நடத்த உள்ள சங்க அமைப்பு தினம்+மகளீர் தினம்+ மாவீரன்  "பகத்சிங் நினைவு" தினம் ஆகியவை சிறப்புற நடந்திட நமது தேனி -திண்டுக்கல் - மதுரை ஆகிய 3 ரெவின்யு மாவட்டங்களிலிருந்தும் அனைவரும் திரளாக வரவேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம். அதே நாளில் (23.03.15) அன்று காலை  நமது மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் நமது BSNLEU சங்க கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிட வேண்டுமாய் அனைத்து கிளைகளையும் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது. அந்தந்த பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகளை பயன் படுத்திக் கொள்ள வேண்டுமாய் வேண்டுகிறோம். அதன் பின் அனைவரும்  அன்று மாலை மதுரையை    நோக்கி புறப்பட்டு வாருங்கள் தோழர்களே  ... 
--- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

No comments: