Monday 16 March 2015

கண்ணீர் . . . அஞ்சலி . . .

அருமைத் தோழர்களே! நமது BSNLEU நத்தம் கிளைச்செயலர் தோழர்.C.ஜெயராம்,T.M, நத்தம்,  அலுவலகத்தில் பணியில்   இருக்கும்  பொழுது இன்று 16.03.15 திங்கள் காலை மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்கு கின்றோம்.
நமது அமைப்பின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட தோழர்.C. ஜெயராம்  மறைவு நமது இயக்கத் திற்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.
அவரது உடல் அவரது சொந்த வீட்டில் ( நத்தம் - மீனாட்சிபுரத்தில் ) வைக்கப்பட்டுள்ளது. என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்---BSNLEU, MA-SSA.

2 comments:

Unknown said...

எனது கண்ணீர் அஞ்சலி

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்