Saturday 14 March 2015

13.03.15 தோழர் N.J அய்யர் நினைவு நாள் . . .

அருமைத் தோழர்களே !  தோழர் N.J அய்யர் தபால்-தந்தி(P&T) தொழிற்சங்க வரலாற்றில் மிக முக்கியமான பங்களித்தவர் , அவர் ரயில்வே தபால் மூன்றாம் பிரிவு (RMS) ஊழியர்களின் பொதுச் செயலராக இருந்தபோதும், அணைத்து பகுதி தொழிலாளிகள் மத்தியில் வர்க்க ஒற்றுமையை வளர்ப்பதில் குறிப்பிட தக்க இடத்தை வகுத்தார். டெலிகாம் பகுதியில் போர்குணம் மிக்க தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு முக்கிய பங்களித் தார். மார்ச் -13 இந்நினைவு நாளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்ற அதே வேலையில் அவர் விட்டுச் சென்ற பாதையில் நாமும் நடை போடு வோம் என உறுதி ஏற்போம். --- தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.

No comments: