Friday 13 March 2015

BSNL வேலை நிறுத்த நோட்டீஸ் - மதுரை ஆர்பாட்டம்...

அருமைத்தோழர்களே!எதிர்வரும்ஏப்ரல்-21,22 தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற இருக்கின்ற வேலை நிறுத்த நோட்டீஸ் 12.03.15 அன்று கொடுக்கப் பட்டதை ஒட்டி "FROUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS"  சார்பாக வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்ட தருணத்தில் - மதுரையில்  ஆர்பாட்டம் அனைத்து பகுதிகளிலும் மிக மிக  சிறப்பாக நடைபெற்றது ....
மதுரையில்....லெவல்-4, மதுரைதெற்கு, எல்லிஸ்நகர், வில்லாபுரம், G.M(O) ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் FROUM சார்பாக தோழர்கள்..
சூரியன், தெய்வேந்திரன், ராஜேந்திரன், அழகுபண்டியராஜா, சுப்பிரமணியன், சிவகுருநாதன், சந்திரசேகர், பரமசிவம், சண்முகவேல், முருகேசன், கணேசன், ஜோதிநாதன், சுந்தரராஜன், பழனியப்பன், மாரியப்பன், மானுவேல்பால்ராஜ், சுரேஷ்குமார், சுப்புராஜ், பாலாஜி, சுப்புராயலு, உத்ரகுமார், சலீம் பாட்ஷா ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
திண்டுக்கல்லில்.... நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தோழர்கள், அருளானந்தம், சந்திரகுமார், ஜான்போர்ஜியா, ஜோதிநாதன், ஜெகதீசன் ஆகியோர் பேசினர்...
தேனியில் ...நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தோழர்கள், சந்திரசேகர், சீனிவாசன், பாலாஜி,சிரில், கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.

No comments: