Friday 24 January 2014

நடக்க . . . இருப்பவை. . .28.01.2014 - பேரணி . . .

அருமைத்தோழர்களே!மதுரை மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக எதிர் வரும்,28.01.2014 செவ்வாய் மாலை நடைபெற உள்ள "மதுரை காமராசர் பல்கலைகழகத்தை பாதுகாப்பது"என்ற உயரிய நோக்கோடு நடைபெற உள்ள மாபெரும் பேரணியில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமாய் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழமையுடன்,அன்பாய் அழைக்கின்றோம்.

No comments: