Saturday 11 January 2014

நடக்க இருப்பவை . . .

அருமைத் தோழர்களே
நமது மதுரை G.M.  Development கிளை செயலர் தோழர் T. ஈஸ்வரன்  அவரது புதல்வன்  ஓவியர் திரு. . விக்னேஷ்குமார், பி.எப்.. அவர்கள் உழவர் திருநாளை முன்னிட்டு 12.01.2014 ஞாயிறு காலை 11 மணிக்கு காந்தி  மியூசிய வளாகத்தில்  தனது சிறந்த ஓவியங்களை  கண்காட்சியாக படைக்க உள்ளார். இக்கண்காட்சி  12.01.2014 முதல் 15.01.2014 வரை  நடைபெறும். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு ஓவியர் திரு . விக்னேஷ் குமார் அவர்களை பாராட்டி உற்சாக படுத்திட வேண்டுகிறோம்

No comments: