Thursday 9 January 2014

கிங்ஃபிஷர் - விஜய் மல்லையா மீது காவல்துறையில் புகார்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் சிலர் அந்நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது காவல்துறையி்ல புகார் அளித்துள்ளனர்.விஜய் மல்லையா பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியவர் என்று அவர்கள் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். கடந்த 17 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறிய அவர்கள் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.புகாரை ஆராய்ந்து அதன் பின்பு வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: