Thursday 30 January 2014

விருதுநகர் மாவட்ட மாநாடு - AIBSNLEA

அருமைத் தோழர்களே ! நமது தோழமை சங்கமாக உள்ள சங்கங்களில் ஒன்றான AIBSNLEA விருதுநகர்  மாவட்டசங்கத்தின்  மாநாடு 28/01/2014-ந் தேதி  மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தோழர்.T.ராதா கிருஷ்ணன் , மாவட்டசெயலராகவும், தோழர்.சின்னமுனியாண்டி,தலைவராகவும்,தோழர்.P.சேகர்,நிதிசெயலராகவும் பொறுப் பெடுத்துக் கொண்டுள்ளனர்கள்.அச் சங்கத்தின்  மாநிலச்செயலர். தோழர். வீரபாண்டியன், மாநிலத்துணைச் செயலர்தோழர்.துரையரசன்தோழர்.VKP, ஆலோசகர்CHQ, தோழர். அருணாசலம் CWC-MEMBER, மற்றும் மதுரை மாவட்டத்தின் AIBSNLEA சார்பாக மதுரை மாவட்டசெயலர்.தோழர்.கருப்பையா உள்ளிட்ட பத்துத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளனர். விருதுநகர்  AIBSNLEA மாவட்ட  கிளை சிறப்பாகச் செயல்பட நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .தோழர்.ராதாகிருஷ்ணன்  அவர்கள் குருப் "சி"ஆக பணியாற்றிய காலம் தொட்டு தொழிற்சங்கத்தில் பற்றும்,பிடிப்பும்,செயல்பாட்டு ஊக்கமும்  கொண்டவர் என்பது குறிப்பிடதக்கதாகும். 

No comments: