Friday 10 January 2014

நடக்க இருப்பவை . . .

அருமைத் தோழர்களே! 
நமது மதுரை G.M.  Development கிளை செயலர் தோழர் T. ஈஸ்வரன்  அவரது புதல்வன்  ஓவியர் திரு. ஈ. விக்னேஷ்குமார், பி.எப்.ஏ. அவர்கள் உழவர் திருநாளை முன்னிட்டு 12.01.2014 ஞாயிறு காலை 11 மணிக்கு காந்தி  மியூசிய வளாகத்தில்  தனது சிறந்த ஓவியங்களை  கண்காட்சியாக படைக்க உள்ளார். இக்கண்காட்சி  12.01.2014 முதல் 15.01.2014 வரை  நடைபெறும். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு ஓவியர் திரு ஈ. விக்னேஷ் குமார் அவர்களை பாராட்டி உற்சாக படுத்திட வேண்டுகிறோம். 

No comments: