Monday 12 January 2015

சனவரி 12–விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (12.01.1863)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் 
ஆவாய்உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதேநான் எதையும் சாதிக்க வல்லவன்என்று சொல்நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்பலமே வாழ்வு
பலவீனமே மரணம்!விழுமின்எழுமின்!! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்!!! 
'ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளதுஇளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் 
வளர்ச்சியும் அமைகிறதுஎன்ற விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதியை  தேசிய இளைஞர் தினமாக  கொண்டாடி வருகிறோம்.ஒரு இளைஞன் தேசப்பற்றுவீரம்ஒழுக்கம்மனிதநேய பண்புகள்தளர்ந்து போகாத 
நெஞ்சம்உத்வேகம்பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும்
 முன்னேறும்என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை உண்மையாக்கப்  பாடுபடுவோம் என அவர் பிறந்த நாளில்
 உறுதிமொழி ஏற்போம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

விவேகானந்தர் நினைவினைப் போற்றுவோம்