Wednesday 21 January 2015

தமிழகத்தில்JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு உத்தரவு...

அன்பிற்கினியவர்களே ! நமது தமிழகத்தில் 92 பேர் JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு  பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழ் மாநில நிர்வாகம்  இன்று 21.01.2015 வெளியிட்டுள்ளது...

No comments: