Tuesday 13 January 2015

மாநில சங்க சுற்றறிக்கை 13.01.2015ல் ஆர்ப்பாட்டம்.

தேவையான சிம்கார்ட்களை உடனே வழங்கு- தமிழகம் முழுவதும் 13.01.2015ல் ஆர்ப்பாட்டம்.தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் தமிழகத்தில் தேவையான சிம்கார்டுகள் இல்லாததை பல முறை சுட்டிக்காட்டியும், இன்று வரை சிம்கார்ட்கள் வழங்காத நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து 13.01.2015 அனைத்து கிளை களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் அறை கூவல் விடுக்கின்றது. வெற்றி கரமாக்குவோம். BSNL பாதுகாப்போம். மத்திய சங்க கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: