Saturday 17 January 2015

BSNLEU-MA,தோழமை பூர்வமான வாழ்த்துக்கள்...

அருமைத் தோழர்களே ! (A.O) கணக்கு அதிகாரிகளுக்கான பதவி உயர்விற்கான பட்டியல் BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் மொத்தம் 1552 பேருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதில் தமிழகத்தில் 113 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர். நமது மதுரை SSA யில் 9 -JAOக்கள்  AOவாக கீழ்க்கண்டவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.நமதுBSNLEU-MA, தோழமை பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது ...
 1.  ஆனந்தி 
 2.  சீனிவாசன் 
 3.  இளங்கோ 
 4.  பாலசுப்ரமணியன் 
 5.  சரத்பாபு 
 6.  பிரபாகரன் 
 7.  சௌந்தரபாண்டியன் 
 8.  ஞானலட்சுமி 
 9.  வாவர்துரை 
நமது மதுரை  மாவட்டத்தில் TMஆக இருந்து JAOவாக பதவி உயர்வு பெற்று தற்போது விருதுநகரில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் அருமைத் தோழர்.பி. சேகர் A.Oவாக இந்த பட்டியலில் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதையும் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.--- தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்