Wednesday 21 January 2015

22.01.2015 மதுரையில் DREU-CITU நடத்தும் மனிதசங்கிலி...

அருமைத் தோழர்களே ! ரெயில்வே துறையில் மத்திய அரசு தொடுத்துள்ள மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து  22.01.2015 அன்று காலை 11.00 மணியளவில், ரெயில்வே நிலையம் முன்பாக மதுரையில் DREU-CITU சங்கம் மாபெரும்   மனிதசங்கிலி இயக்கத்தை நடத்துள்ளது....
---மனித சங்கிலி இயக்கம் வெற்றி பெற நமது மதுரை மாவட்ட சங்கம் தோழமையுடன் வாழ்த்துகிறது....எஸ். சூரியன்,---D/S--BSNLEU.

No comments: