Wednesday 14 January 2015

தருண் விஜய்க்கு அய்யன் வள்ளுவர் அன்றே சொன்னது...

மக்களே போல்வர் கயவர் - தருண் விஜய் வகையறாவுக்கு அய்யன் வள்ளுவர் அன்றே சொன்னது . . .
மகாத்மா காந்தியை படுகொலை செய்தகோட்சேவுக்கு கோயில் கட்ட புறப்பட்டிருக்கிறது ஒரு கூட்டம். கூடா நட்புஎன்ற அதிகாரத்தில் வள்ளுவர்தொழுத கைஉள்ளும் படை ஒடுங்கும், ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்துஎன்று பாடியிருப்பார். பகைவர் வணங்கி தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கக் கூடும். அதுபோல அவர்கள் அழும் கண்ணீரும் அவ்வாறானதே என்பதுஇதன் பொருள்.  --தீக்கதிர் 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்