Monday 30 September 2013

அனைத்து நிறுவனங்களின் எண்களையும் அழைக்கும் வசதி

மற்ற நிறுவனங்களின் இணப்புகளுக்கும் தொடர்பு வசதி
போன் மெகானிக் உட்பட தேவையின் அடிப்படையில் மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு மாதம் ரூ.200 வரம்பு அடிப்படையில் சிம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகளோடு பேசும் வசதி இல்லை. இதனால், பிற சேவைதாரர்களோடு தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளதைப் போன்று அனைத்து நிறுவனங்களின் எண்களையும் அழைக்கும் வசதி மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நமது பொதுச் செயலர், நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

No comments: